Home » ஆறு விகாரைளை புனித பூமிகளாக பெயரிடும் ஆவணம் அரச வெசக் நிகழ்வில் ஜனாதிபதியினால் விகாராதிபதிகளிடம் கையளிக்க நடவடிக்கை

ஆறு விகாரைளை புனித பூமிகளாக பெயரிடும் ஆவணம் அரச வெசக் நிகழ்வில் ஜனாதிபதியினால் விகாராதிபதிகளிடம் கையளிக்க நடவடிக்கை

Source
வெசக் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்;தி செய்யப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெசக் உற்சவத்திற்கு சமாந்தரமாக ஆறு விகாரைகள் புனித பூமிகளாக பெயரிடப்படுவதாக புத்த சாசனம,; சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம், குருநாகல், கம்பஹா மாவட்டங்களிலுள்ள ஆறு விகாரைகளே இவ்வாறு புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன. இதற்கான எழுத்துமூல ஆவணங்கள் அரச வெசக் நிகழ்வின்போது ஜனாதிபதியினால் விகாராதிபதிகளிடம் கையளிக்கப்படும்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image