இன்றைய தினம் கடவுச்சீட்டுக்காக முன்பதி செய்துள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.