Home » இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை.

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை.

Source

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கிலோ கடல் அட்டையை இந்தியப் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை கடத்திய குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதப்படுத்திய 400 கிலோ கடல் அட்டையின் இந்தியப் பெறுமதி 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image