Home » இலங்கை இராணுவம் மீது நடவடிக்கை எடுக்குக! ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கை இராணுவம் மீது நடவடிக்கை எடுக்குக! ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை

Source
கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து தாக்குதல் நடத்திய இலங்கை இராணுவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image