Home » உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக கலாநிதிகள் சம்மேளனம் தீர்மானம்

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக கலாநிதிகள் சம்மேளனம் தீர்மானம்

Source
கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக கலாநிதிகள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷாம் டீபண்ணஹெக்க தெரிவித்துள்ளார்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image