Home » கச்சதீவில் சுமார் 45 பவுண் கொள்ளை.

கச்சதீவில் சுமார் 45 பவுண் கொள்ளை.

Source
கச்சதீவு உற்சவத்திலும் பல தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கச்சதீவு உற்சவம் இரு நாள்கள் இடம்பெற்றது. இதன்போது இலங்கை இந்தியா ஆகிய நாடுகளின் பல ஆயிரம் பக்தர்கள் பங்குகொண்டிருந்தனர். இவ்வாறு கலந்து கொண்ட பக்தர்களிடம் இருந்து பணம், நகை என்பன களவாடப்பட்டமை தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதோடு ஓர் நகை பறிப்பும் இடம்பெற்றதாக அறிவித்தல் விடப்பட்டது. இதில் ஓர் தாலிக்கொடி மட்டும் 11 பவுன் நிறைகொண்டது என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட நகை, பணம. என்பன மீட்கப்பட்டதான தகவல் ஏதும் கிடைக்கவில்லை
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image