Home » கடல் வழியே 8 கிலோ தங்கம் கடத்தல், இருவர் கைது

கடல் வழியே 8 கிலோ தங்கம் கடத்தல், இருவர் கைது

Source
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும் அப்படகு நிற்காது தப்பிச் சென்றுள்ளது. படகினை கடற்படையினர் விரட்டிப் பிடித்துள்ளனர். படகில் மேற்கொண்ட தேடுதலின்போதே 8 கிலோ தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர். தங்கத்தினை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image