கிழக்கு மக்களை நேசிப்பவர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க எப்பவுமே தயாராகஉள்ளோம் – பிரசாந்தன்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைநிலைப்படுத்தி தமிழர்களின் வலுவான அரசியலபாதைக்கு வழிசமைக்க சிந்திக்கும் அனைத்துகட்சிகளையும் தனி நபர்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் பாதையில் பயணிக்க தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்பது எமது கட்சியின் கோரிக்கையாகஇருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது கிழக்கு மாகாணத்தில் எமது கட்சி போட்டியிடும். என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள்கிழக்கு மாகாண சபை உறுப்பினருமானபூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்தலைமையில் கட்சித் தலைமைக் காரியாலயத்தில்வெள்ளிகிகிழமை(30.12.2022) நடைபெற்றகூட்டத்தின் போதே இத்தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்குறிப்பிடுகையில்…
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போதுதிருகோணமலை அம்பாறை மாவட்டத்திலும்தமிழர்களின் பிரதிநிதித்துவம்சிதறடிக்கப்படக்கூடாது என்பதில் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சி மிக உறுதியாக இருந்ததுஅதன் காரணமாக நாம் இரண்டு மாவட்டங்களிலும்போட்டியிடுவதினை தவிர்த்திருந்தோம்
ஆனால் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளோ, ஏனைய கட்சிகளோ, இவ்வாறு தமிழர்களின்பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவதை கருத்திக்கொள்ளாது தங்களது அரசியல் இலாபத்தினைமாத்திரம் கருத்தில் கொண்டு வேட்பாளர்களைகளம் இறக்கினார்கள். அது மாத்திரமன்றிவெற்றியடைந்து உள்ளூராட்சி மன்றங்களைதங்களது ஆளுகைக்குள் உட்படுத்தியகட்சிகள்கூட உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களைபூரணமாக மக்கள் அனுபவிக்கின்ற வகையில்பயன்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து குறைகூறி வருகின்றார்கள். பாதை செப்பனிடுவது, சுகாதார வசதிகள், வீதி மின்விளக்குகள் மக்களின்இன்னோரன்ன பிரச்சனைகள், எல்லைபாதுகாப்பாக என அனைத்து விடயங்களிலும்கோட்டை விட்டு, விட்டு மாற்று அரசியல்தலைமைகளின் கைகளை ஓங்கவைத்திருக்கின்றார்கள் இதனால் மக்கள் அரசியல்அதிகாரத்தின் மீது அதிருப்தியுற்றிருக்கின்றனர்.
உள்ளூராட்சி அதிகாரங்களை கூட பூரணமாகபயன்படுத்த முடியாமல் இருக்கின்றதிருகோணமலை அம்பாறை மாவட்டங்களில்குறித்த மாவட்டங்களின் தமிழர்களின்இருப்பினையும் பாதுகாத்துக் கொண்டு கிழக்குமாகாணத்தில் தமிழர்களின் இருப்பைநிலைப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி மூன்று மாவட்டங்களிலும் தேர்தலில்போட்டியிடுவது என கட்சியின் உயர்மட்ட குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின்சிந்தனை எத்தேர்தல் வந்தாலும் திருகோணமலைமாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைசேர்ந்தவர்களும், அம்பாறை மாவட்டத்தைசேர்ந்தவர்களையும் களமிறக்குவோமே தவிரஏனைய பிரதேசங்களில் இருந்து வேட்பாளர்களைபோட்டியிடச்செய்யாமல் அந்த மக்களின் அரசியல்தலைமைகளை வளர்த்து விடுவதேயாகும் என அவர்மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைநிலைப்படுத்தி தமிழர்களின் வலுவான அரசியலபாதைக்கு வழிசமைக்க சிந்திக்கும் அனைத்துகட்சிகளையும் தனி நபர்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் பாதையில் பயணிக்க தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்பது எமது கட்சியின் கோரிக்கையாகஇருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது கிழக்கு மாகாணத்தில் எமது கட்சி போட்டியிடும். என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள்கிழக்கு மாகாண சபை உறுப்பினருமானபூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்தலைமையில் கட்சித் தலைமைக் காரியாலயத்தில்வெள்ளிகிகிழமை(30.12.2022) நடைபெற்றகூட்டத்தின் போதே இத்தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்குறிப்பிடுகையில்…
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போதுதிருகோணமலை அம்பாறை மாவட்டத்திலும்தமிழர்களின் பிரதிநிதித்துவம்சிதறடிக்கப்படக்கூடாது என்பதில் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சி மிக உறுதியாக இருந்ததுஅதன் காரணமாக நாம் இரண்டு மாவட்டங்களிலும்போட்டியிடுவதினை தவிர்த்திருந்தோம்
ஆனால் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளோ, ஏனைய கட்சிகளோ, இவ்வாறு தமிழர்களின்பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவதை கருத்திக்கொள்ளாது தங்களது அரசியல் இலாபத்தினைமாத்திரம் கருத்தில் கொண்டு வேட்பாளர்களைகளம் இறக்கினார்கள். அது மாத்திரமன்றிவெற்றியடைந்து உள்ளூராட்சி மன்றங்களைதங்களது ஆளுகைக்குள் உட்படுத்தியகட்சிகள்கூட உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களைபூரணமாக மக்கள் அனுபவிக்கின்ற வகையில்பயன்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து குறைகூறி வருகின்றார்கள். பாதை செப்பனிடுவது, சுகாதார வசதிகள், வீதி மின்விளக்குகள் மக்களின்இன்னோரன்ன பிரச்சனைகள், எல்லைபாதுகாப்பாக என அனைத்து விடயங்களிலும்கோட்டை விட்டு, விட்டு மாற்று அரசியல்தலைமைகளின் கைகளை ஓங்கவைத்திருக்கின்றார்கள் இதனால் மக்கள் அரசியல்அதிகாரத்தின் மீது அதிருப்தியுற்றிருக்கின்றனர்.
உள்ளூராட்சி அதிகாரங்களை கூட பூரணமாகபயன்படுத்த முடியாமல் இருக்கின்றதிருகோணமலை அம்பாறை மாவட்டங்களில்குறித்த மாவட்டங்களின் தமிழர்களின்இருப்பினையும் பாதுகாத்துக் கொண்டு கிழக்குமாகாணத்தில் தமிழர்களின் இருப்பைநிலைப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி மூன்று மாவட்டங்களிலும் தேர்தலில்போட்டியிடுவது என கட்சியின் உயர்மட்ட குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின்சிந்தனை எத்தேர்தல் வந்தாலும் திருகோணமலைமாவட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைசேர்ந்தவர்களும், அம்பாறை மாவட்டத்தைசேர்ந்தவர்களையும் களமிறக்குவோமே தவிரஏனைய பிரதேசங்களில் இருந்து வேட்பாளர்களைபோட்டியிடச்செய்யாமல் அந்த மக்களின் அரசியல்தலைமைகளை வளர்த்து விடுவதேயாகும் என அவர்மேலும் குறிப்பிட்டார்.