Home » சட்ட உதவி ஆணைக்குழுவின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் 99 லட்சம் பேருக்கு சட்ட உதவிகள்

சட்ட உதவி ஆணைக்குழுவின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் 99 லட்சம் பேருக்கு சட்ட உதவிகள்

Source
Share Button நீதி அமைச்சின் கீழ் இயங்கும் சட்ட உதவி ஆணைக்குழு கடந்த பத்து ஆண்டுகளில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சட்ட உதவிகளை வழங்கியுள்ளது. அநாதரவான, குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் உதவியை நாடத் தேவையான வசதிகளை சட்ட உதவி ஆணைக்குழு வழங்கி வருவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் கௌஷல்யா ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். குற்றம், பராமரிப்பு, விவாகரத்து, காணி உட்பட பல்வேறு வழக்குகளுக்கான உதவிகளை சட்ட உதவி ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image