Home » ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை என்கிறார் பிரதமர்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை என்கிறார் பிரதமர்

Source
Share Button மோட்டார் வாகன சட்டத்தின் கீழான மூன்று உத்தரவுகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. ஜனநாயகத்தை பலப்படுத்தவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன விவாதத்தின்போது தெரிவித்தார். எவரையும் பழி வாங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பில்லை. அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்; தேர்தலை பிற்போடாது என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்டினெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து கட்சி வேறுபாடின்றி சகலரது ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதி சம்மந்தமாக எதிர்க்கட்;சி சந்தோஷம் அடைய வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மோட்டார் வாகன திணைக்களத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுப்பதற்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன விவாதத்தின்போது கூறினார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image