தமிழகத்தின் தங்கச்சி மடம் பகுதியில் படகை ஒத்த வடிவம் ஒன்று கரை ஒதுங்கியதனால் பதற்றம் நிலவுகின்றது.
இலங்கையின் சிங்கள எழுத்தை ஒத்த எழுத்துக்கள் போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வீட்டு வடிவத்தை ஒத்த மிதப்பையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.
இந்த மிதப்பை அலையில் அடித்து வரப்பட்டதா அல்லது வேறு நாடுகளில் இருந்து எவரும் ஊடுருவினரா என்ற விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளது.
TL