Home » நலன்புரி கொடுப்பனவு பெறுவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பூர்த்தி

நலன்புரி கொடுப்பனவு பெறுவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பூர்த்தி

Source
Share Button நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 11 இலட்சம் விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளை பெறுவதற்கு 334 பிரதேச செயலகப் பிரிவுகளில் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image