Home » பரீட்சை நடந்தாலும்மின்வெட்டில் மாற்றமில்லை

பரீட்சை நடந்தாலும்மின்வெட்டில் மாற்றமில்லை

Source

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு நடைமுறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

TL

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image