Home » பாக்கிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது

பாக்கிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது

Source
Share Button பாக்கிஸ்தானின், பெஸாவர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 வரை அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் அன்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அதி-உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலுக்குள் எவ்வாறு குண்டுதாரி நுழைந்தார் என தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தாக்குதலை பாக்கிஸ்தானின் தாலிபான்கள் நடத்தியதாக ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த அமைப்பு அதனை நிராகரித்துள்ளது. Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image