மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
