Home » விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

Source
Share Button விசா இல்லாத வெளிநாட்டவர்களையும், இந்த நாட்டில் குடியுரிமை இல்லாத இலங்கையர்களையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் சுற்றிவளைப்பின் போது இந்த மாதம் சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் சில வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளனர். வீசா காலாவதியான அனைத்து நபர்களையும் கைது செய்து, நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image