Home » வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களை வழங்க 50 பிராந்திய மையங்கள் திறக்கப்படவுள்ளன

வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களை வழங்க 50 பிராந்திய மையங்கள் திறக்கப்படவுள்ளன

Source
  வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 4 பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்ளப்படுனகின்றன. இந்த நிலையில், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க, பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image