ஸ்மாட்போன் அல்லது டெப்லட்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மனநல பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் சாப்பியன் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்திருக்கிறது. சிறு பராயத்தில் ஸ்மாட்போன்களை பயன்படுத்துபவர்கள், தற்கொலை எண்ணங்களுடனும் எதார்த்தத்திற்கு புறம்பான உணர்வுகளுடன் வெயற்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்ககையின் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் குறைவாக காணப்படுகிறது. ஆறு வயதிலிருந்து ஸ்மாட் போன்களை பயன்படுத்தும்; பெண்களில் 74 வீதமானோருக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும்; தெரியவந்துள்ளது. 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 28 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ப்பட்ட ஆய்வி;;போதே இந்த விடயங்கள்; கண்டறியப்பட்டுள்ளன.