ஆதிவாசிகள் முதற்தடவையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்கள்
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆதிவாசி சமூகத்தின் பிரதிநிதிகளும் போட்டியிடவுள்ளார்கள். தற்போதைய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்காக குரல் எழுப்பக்கூடியவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என ஆதிவாசிகளின் தலைவர
ஊருவரிகே வன்னிலஅத்தோ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்துவெளியிட்டார்.