Home » உரம் தொடர்பில் விவசாய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரத்தை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது

உரம் தொடர்பில் விவசாய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரத்தை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது

Source
Share Button

உரம் தொடர்பில், விவசாய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை தாம் கண்டிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெருக்கடி இருந்தபோதிலும், அரசாங்கம் விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாதிருப்பதற்காக அரசாங்கம் எப்போதும் முயற்சித்து வருவதாக அமைச்சர் எமது வானொலிக்கு தெரிவித்தார். அரசியல் கட்சியொன்றுடன் சார்ந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய பொய்ப் பிரசாரங்களை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image