Home » சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்படவுள்ளன

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்படவுள்ளன

Source
Share Button

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் திருத்தப்படவுள்ளன. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தால் தண்டனைச் சட்டத்தில் உள்ள தண்டனை போதுமானதாக இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என பேராசிரியர் உதயகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image