Home » சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல், விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல், விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

Source
Share Button

சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள 6.8 மில்லியன் லீற்றர் டீசல், அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்படுகிறது. விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்குகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடு பூராகவும் பௌஸர் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக அரசாங்கம் 122 மில்லியன் ரூபாவை செலவிடுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரை ஏக்கர் தொடக்கம் இரண்டரை ஏக்கர் வரை செய்கை மேற்கொண்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எரிபொருள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஏக்கருக்கும் மேலதிகமாக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டெயர் வயலுக்கு 15 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image