Home » பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்வில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்வில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

Source

17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி சான் சந்தோகி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் உத்தியோகபூர்வ புகைப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image