பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
கடந்த 45 ஆண்டுகளாக அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் நாடு பொருளாதார சுதந்திரத்தை இழந்திருப்பதாக அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு இது தாக்கம் செலுத்;தியிருக்கிறது. பொருளாதார சுதந்திரத்திற்காக ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.