விவாசய அமைச்சில் விசேட விசாரணை பிரிவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் தாமதங்கள் பற்றி விசாரிப்பதற்கான பிரிவொன்று இல்லாமை பாரிய குறைபாடாக கருதப்பட்டு வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.