இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த மீனவர்கள் 14 பேரே இன்று இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
TL