Home » 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் போது பசுமையான நகரம் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு

75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் போது பசுமையான நகரம் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு

Source
Share Button

பசுமையான இலங்கையை உருவாக்கும் நோக்குடன், 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் போது பசுமையான நகரம் ஒன்றை கட்டியெழும்புவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படவிருக்கிறது. இதற்காக இளைஞர்களின் கூடுதலான பங்களிப்புகளை பெற்றுக்கொள்வது இலக்காகும். ஜனாதிபதியின் என்னக்கருவுக்கமைய அமுலாகும் தேசிய இளைஞர் மேடை என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இது நடைமுறைப் படுத்தப்படவிருக்கிறது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image