Home » இந்திய – இஸ்ரேல் பிரதமர்களுக்கு இடையில் உரையாடல்.

இந்திய – இஸ்ரேல் பிரதமர்களுக்கு இடையில் உரையாடல்.

Source

காஸா பகுதியில் நிலவும் ஹமாஸ{க்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

காஸா பகுதியில் நிலவும் மோதலை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் விரைவாகவும் அமைதியாகவும் தீர்க்க வேண்டும் என இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி உரையாடலில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இந்தியா-இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image