Home » அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோகத்தில் சுமார் 54 ஆயிரம் ஹெக்டெயரில் நெற் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை.

அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோகத்தில் சுமார் 54 ஆயிரம் ஹெக்டெயரில் நெற் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை.

Source
Share Button

அனுராதபுர மாவட்டத்தில் இம்முறை சிறுபோகத்தின் போது, சுமார் 54 ஆயிரம் ஹெக்டெயர் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட விவசாய அலுவலகம் தெரிவித்துள்ளது. 91 ஆயிரம் ஹெக்டெயர் காணிகளில் சிறுபோக பயிர்ச் செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரம் வழங்கப்பட்டதன் பின்னர், எஞ்சிய செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளதாக விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களில் உள்ள பிரதான வாவிகளின் நீர்மட்டம் தற்போது 70 தொடக்கம் 80 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுசந்த மெதிவன தெரிவித்துள்ளார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

1 comment

ம‌ஹி June 2, 2022 - 3:18 pm

ந‌ல்ல‌ திட்ட‌ம் ந‌ன்ரு

Reply

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image