Home » நலன்புரி நிவாரணங்களை பெறுவதற்கு பொருத்தமானவர்களை இனங்காணும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பூர்த்தி

நலன்புரி நிவாரணங்களை பெறுவதற்கு பொருத்தமானவர்களை இனங்காணும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பூர்த்தி

Source
Share Button நலன்புரி நிவாரணங்களை பெறுவதற்கு பொருத்தமானவர்களை இனங்காணும் தரவுக்கட்டமைப்பு எதிர்வரும் 31ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும்;. குறித்த தினத்திற்கு முன்னர் தரவுகளை வழங்கா விடத்து நலன்புரி நிவாரணம் இல்லாது போகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. துறைக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் சரியான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image