Home » நெல்லுக்கான அதிக விலை தமது அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் -சஜித்

நெல்லுக்கான அதிக விலை தமது அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் -சஜித்

Source

தமது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளின் நெல்லுக்கு அதிக விலை வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு மலிவு விலையில் விவசாய இரசாயனப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிங்குரகொடவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image