Home » அரச மற்றும் தனியார் பாடசாலைக நாளை ஆரம்பம்

அரச மற்றும் தனியார் பாடசாலைக நாளை ஆரம்பம்

Source

அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலையின் மூன்றாவது தவணை, இரண்டு கட்டங்களின் கீழ் நடைபெறும். அதன் முதல் கட்டம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி நிறைவடையும்.

முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image