இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்இ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.