Home » சிலர் குடும்ப அரசியலாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

சிலர் குடும்ப அரசியலாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Source

சில தரப்பினர் குடும்ப அரசியலுக்கு மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. அதன்படி, ஒரு தரப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும், மற்றொரு தரப்பினர் தற்போதைய ஜனாதிபதிக்கும், இன்னுமொரு தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஆதரவளிப்பதை உறுதி செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கெபிதிகொல்லேவ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் கீழ், ஊழல் அரசியலை முற்றாக இல்லாதொழிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image