Home » ஜெர்மனியில் கத்திக் குத்து நடத்திய சந்தேக நபர் சரண்

ஜெர்மனியில் கத்திக் குத்து நடத்திய சந்தேக நபர் சரண்

Source

ஜெர்மனியின் சோலிங்கன் நகரில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞன்; சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரத்தக் கறை படிந்த ஆடையுடன் பொலிஸாரிடம் சரணடைந்ததாகத் தெரிகிறது.

சிரியாவை சேர்ந்த சந்தேக நபர், 2022ஆம் ஆண்டு ஜெர்மனில் புகலிடம் கோரியுள்ளார். குறித்த நபரின் கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காயமடைந்தனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image