Home » ஜெர்மனியில் கொலை செய்த நபர் கைது.

ஜெர்மனியில் கொலை செய்த நபர் கைது.

Source

ஜேர்மனியில் உற்சவம் ஒன்றின் போது மூன்று பேரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியுடன் சென்ற மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய ஜேர்மன் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அந்த நபரால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சோலிங்கனில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு ஜெர்மன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image