Home » தென் கொரிய வான்பரப்புக்கு வடகொரியா கழிவுகளை அனுப்பியுள்ளது.

தென் கொரிய வான்பரப்புக்கு வடகொரியா கழிவுகளை அனுப்பியுள்ளது.

Source

வடகொரியா ஐந்தாவது நாளாகவும் தென் கொரியா வான்பரப்புக்கு கழிவுகள் நிறைந்த பாரிய பல}ன்களை அனுப்பியுள்ளது. இதனை தென் கொரிய இராணுவ தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

வடகொரியா கடந்த ஐந்து நாட்களாக சுமார் ஆயிரத்து 100இற்கும் அதிகமான பலூன்களை தென் கொரிய வான்பரப்புக்கு அனுப்பியுள்ளது.

அவற்றுள் 400 பலூன்கள் தென ;கொரியாவின் தரையை அடைந்துள்ளன. இது தென் கொரியாவுக்கு பாரிய தலையிடியாக மாறியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image