Home » வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஓமானில்..

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஓமானில்..

Source

வீரகட்டிய – அத்தனயால மஹவாவி புனரமைக்கப்படுகிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வீரகட்டிய உப அலுவலகம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

இதற்கென மூன்று கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இதன் மூலம் 450 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் கிடைக்கும். இதனால், 52 குடும்பங்கள் நன்மைபெறும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image