Home » ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Source

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இரு மாணவ குழுக்களுக்கு இடையில் தோன்றிய பதற்ற நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் சகல பீடங்களையும், விடுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற இன்று மாலை ஆறு மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image