வர்த்தக சமுகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தல்
நாட்டின் வர்த்தக சமுகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான வசதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.