தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கென தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கண்காணிப்புக் குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கென தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கண்காணிப்புக் குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.
