Home » அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Source

ஹோமாகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் உண்மையான மக்கள் ஆட்சியை ஸ்தாபிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புதிய பொருட்களை உற்பத்தி செய்யாமல் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, மறுமலர்ச்சி யுகம் உருவாக்கப்பட வேண்டும்.

தொழில் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக சிறப்பு அபிவிருத்தி வங்கியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

தனது அரசாங்கத்தின் கீழ், தொழில்கள் தொடங்குவதற்குத் தேவையான இதர உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமந்த வித்தியாரத்ன குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image