Home » இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் ரத்தன் டாட்டா காலமானதாக அறிவிப்பு

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் ரத்தன் டாட்டா காலமானதாக அறிவிப்பு

Source

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் ரத்தன் டாட்டா காலமானதாக டாட்டா குழுமம் அறிவித்துள்ளது.

திரு. ரத்தன் டாட்டா தமது 86 வயதில் காலமானதாக டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் சமகால தலைவர் நடராஜன் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக உலகில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் அதிபர்களில் ரத்தன் டாட்டா முக்கியமானவர். இவர் 1937ஆம் ஆண்டு பார்ஸி குடும்பமொன்றில் பிறந்து,

1962ஆம் ஆண்டு டாட்டா கைத்தொழில் நிறுவனத்துடன் இணைந்து கொண்டார். 2008ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ரத்தன் டாட்டாவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இவர் மிகவும் எளிமையான மனிதராக வர்ணிக்கப்படுபவர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image