Home » IMF அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி

IMF அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி

Source

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (12) அமெரிக்காவின் வாஷிங்டனில் சபை கூடிய போது இந்த அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடன் தொகை சுமார் 335 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டாவது பரிசீலனைக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி சப்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பின்வருமாறு.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image