Home » குடிசன மதிப்பீடுகளின் போது பிழையான தகவல்களை வழங்க வேண்டாம்.

குடிசன மதிப்பீடுகளின் போது பிழையான தகவல்களை வழங்க வேண்டாம்.

Source

குடிசன மதிப்பீட்டிற்காக வீடுகளுக்கு வருகை தரும் அதிகாரிகளுக்கு பிழையான தகவல்களை வழங்க வேண்டாம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடிசன மதிப்பீட்டின் மூலம் பல நன்மைகள் உள்ளன. குறித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டி.ஜி.ஏ.செனவிரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image