Home » சட்டவிரோதமாக நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது.

சட்டவிரோதமாக நுழைந்த 11 இந்திய மீனவர்கள் கைது.

Source

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image