Home » ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

Source
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது. ரோஹித போகொல்லாகம 01.08.2023 அன்று பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image