Home » இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.

இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.

Source
இந்தியாவின் தூத்துக்குடி  கடல் பகுதிக்குள்  அத்துமீறி நுழைந்ததான குற்றச்சாட்டில் ஆறு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை  சற்று முன்னர்  கைது செய்துள்ளது. இலங்கை மீனவர்களிற்கு சொந்தமான ஒரு படகில் 6 மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது தூத்முக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின றனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள  இந்திய  கடலோர பாதுகாப்பு படையின்  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றது. TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image