Home » தடையின்றி மின்சாரத்தை வழங்குவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

தடையின்றி மின்சாரத்தை வழங்குவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Source
Share Button

இலங்கை மின்சார சபை, இலங்கை நிலக்கரி நிறுவனம் என்பனவற்றின் அதிகாரிகள் தற்போதைய வலுசக்தி நெருக்கடிகளை ஆராய்ந்துள்ளார்கள். நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைப் பெற்றுக்கொள்ளல், அதற்குத் தேவையான நிதியைத் திரட்டுதல் போன்ற விடயங்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது. தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பக்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஜனவரி மாதம் இலங்ககை;கு வரவிருந்த நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்களில் ஐந்து கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. எஞ்சியுள்ள இரண்டு கப்பல்களும் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வரவிருக்கின்றன. நிதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களின் அடிப்படையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து தேவையான எரிபொளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image