Home » தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் நாட்டில் பயங்கரவாதம் அமுலாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் நாட்டில் பயங்கரவாதம் அமுலாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

Source
Share Button

தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் நாட்டில் பயங்கரவாதம் அமுலாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்ககப்பட்டுள்ளன. சில தொழிற்சங்களின் தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது. இதன்மூலம் அரச செயறங்பாடுகளை சீர்குழைப்பது அவர்களின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image